Athikaalai Vealaiyilae Christian Song Lyrics
Athikaalai Vealaiyilae Tamil Christian Song Lyrics.
Athikaalai Vealaiyilae Christian Song Lyrics in Tamil
அதிகாலை வேளையிலே சூரியனை பார்க்கையில
நீர் செய்த அதிசயங்கள் எனதுள்ள ஓடுதைய்யா
உம் அன்ப நானும் நினைக்கையில
உம் பெலத்த நானும் உணரயில
தாயின் கருவிலே என்னை தேர்ந்தெடுத்தீரே
அழகான நதியப் போல உம் வழியில் நடத்தினீர்
புல்லான பாதையோ மேடான மலைகளோ
என் முன்னே நீர் சென்று தடைகள் யாவையும் நகற்றினீர்
வற்றாத நதியாக என்ன மாற்றினீங்க
உம் ஜனம் எல்லாத்துக்கும் உதவி செய்ய
உம்மோட சாயலாக இருக்கணுமே நாங்க
அப்பா நீர் எங்களுக்கு சொல்லி கொடுங்க
