Palagan Pirandharae Christmas Song Lyrics

Palagan Pirandharae Tamil Christmas Song Lyrics Sung By. P. Jabez Philip.

Palagan Pirandharae Christian Song Lyrics in Tamil

ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ

நமக்கொரு பாலகன் பிறந்தாரே பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் கொடுக்கப்பட்டார்

கர்த்தத்துவமே அவர் தோலின் மேலே
நாமம் அதிசயமானவரே (2)
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ

1. பிதாவின் மடியிலே செல்ல பிள்ளையாய்
இருப்பதை விட்டுவிட்டு பூமி வந்தாரே
மரியின் மடியிலே ஏழ்மை கோலத்தில்
மானிடனாய் வந்து அவதரித்தாரே (2)

பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே தன்னைத் தந்தாரே
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே – கர்த்தத்துவமே…

2. ஆதியில் இருந்த வார்த்தை தேவனானதே
தேவனாய் இருந்த வார்த்தை மாம்சமானதே
மாம்சமாய் வந்த வார்த்தை கிருபையானதே
கிருபையால் நிறைந்த வார்த்தை சத்தியமானதே! (2)

பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே தன்னைத் தந்தாரே
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே

எல்லா மேன்மையும் துறந்த நாள்
அதுவே தான் இயேசுவின் பிறந்தநாள்

ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post