Paran Yessaiyya – John Jebaraj Song Lyrics
Paran Yessaiya Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.JohnJebaraj .
Paran Yessaiya Song Lyrics in Tamil
பரனேசய்யா எங்கள்
அரணேசய்யா -2
கொடும் காற்றில் கலையாமல்
நீர் காத்த இந்தக் கூடு
உமதன்பின் பசையாலே
கீழ்ப்பூசிய இந்த வீடு
மாறாமல் மறவாமல்
நன்றி சொல்லும்
Chorus
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா எங்கள்
அரண் இயேசையா (2)
(Verse 1)
மறுநாளை சந்திக்க
பலனின்றி உறங்கின
ராத்திரிகள் வந்து போனதைய்யா
எதற்காக வாழ்கிறோம் என்றெண்ணி கலங்கி
படுக்கையைக் கண்ணீரால் நனைத்தோமைய்யா (2)
ராக் காலத்தின் கேள்வியின்மேல்
ராக் காலத்தின் கேள்வியின்மேல்
சூரியனாய் உதித்தீரையா (Chorus)
(Verse 2)
உணவும் உடையும்
இருக்கின்ற இடமும்
உம் கரம் எங்களுக்குத் தந்ததைய்யா
ஏங்கின பொருளும்
உயர்வும் வசதியும்
எளிதாக எங்களுக்குத் தந்தீரையா(2)
காட்சியாக வாழ்ந்தோமைய்யா
காட்சியாக வாழ்ந்தோமைய்யா
சாட்சியாய் உள்ளோமைய்யா
இப்போ சாட்சியாய் உள்ளோமைய்யா (பரனேசய்யா)
Paran Yessaiya Song Lyrics in English
Paranesayya Engal Aranesayya – 2
Kodum Kaatril Kalaiyaamal
Neer Kaatha Indha Koodu
Umadhanbin Pasaiyaalae
Keezh Poosiya Indha Veedu
Maaraamal Maravaamal Nandri Sollum
Chorus
Nandri Ayyaa Umakku Nandri Ayyaa
Nandri Ayyaa Engal Aran Yesayya (2)
Verse 1
Marunaalai Sandhikka Palanindri Urangina
Raathirigal Vandhu Ponadhaiyaa
Edharkaaga Vaazhgiroam Endrenni Kalangi
Padukkaiyai Kanneer aal Nanaithomaiyaa (2)
Raakkaalathin Kelviyinmael
Raakkaalathin Kelviyinmael
Sooriyanaai Udhitheeraiyaa
(Nandri Ayyaa)
Verse 2
Unavum Udaiyum Irukkindra Idamum
Um Karam Engalukku Thandhadhaiyaa
Aengina Porulum Uyarvum Vasadhiyum
Elidhaaga Engalukku Thandheeraiyaa (2)
Kaatchiyaaga Vaazhnthomaiyaa
Kaatchiyaaga Vaazhnthomaiyaa
Saatchiyaai Ullomaiyaa
Ippo Saatchiyaai Ullomaiyaa
(Paranesayya)
