Belamalithemai Puthu Vazhikalil Lyrics

Belamalithemai Puthu Vazhikalil Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Belamalithemai Puthu Vazhikalil Christian Song in Tamil

பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட
தாரகம் நீரல்லவோ – 3

தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும்
இயேசு நாயகன் நீரல்லவோ

1. இருவரொருமித்தெம்மை வரவழைத்திடல்
திரு சமுகமளிப்பேன் என்றீரே – 3
நீரன்றி எமக்கேது வீரமுலகிலுண்டு
விரைந்து எழுந்திடுவீரே

2. அதிசயமானவர் என்பதுமது பெயர்
அதிசயம் விளங்கச் செய்யுமே – 3
இது சமயம் உமது இதயம் விரும்புவதை
இறைவா விளங்கச் செய்யுமே

3. பாவிகளுமதண்டை சேரும் உணர்வடைந்து
தாகமுடன் அண்டிட – 3
நாவின் அறிக்கையினால் நவீன இதயம் பெற்று
நாதனைப் பின் சென்றிட

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post