Karunai Pithave Lyrics

Karunai Pithave Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.

Karunai Pithave Christian Song in Tamil

கருணைப் பிதாவே,
கல்வாரி அன்பே ஆ . . ஆ
உம்மை அல்லாமல்
எனக்காருமில்லை ஆ . . ஆ. . ஆ

1. ஆ . . . இன்ப நாதா, ஆத்தும நேசா
ஆத்தும நேசா, ஆத்தும நேசா
அன்பின் கடலே, அன்பின் கடலே
ஆ . . ஆ. . ஆ. . .
அன்பினால் என்னை உருவாக்கினீரே – 2

2. கிருபை தாருமே, கிருபாநிதியே
கிருபாநிதியே, கிருபாநிதியே
அன்பின் வடிவே அன்பின் வடிவே ஆ. . ஆ
ஏழைக்கிறங்கும் இயேசய்யா ஆ. . ஆ

3. தேவனின் சித்தம், செய்திட செய்யும்
செய்திட செய்யும், செய்திட செய்யும்
தியாகமானீரே தியாகமானீரே
ஆ. . . ஆ. . . ஆ
தேடிட உள்ளம் களித்திடு்தே ஆ. . ஆ

4. கஷ்டங்கள் விலக கைகொடுத்தீரே
கைகொடுத்தீரே, கைகொடுத்தீரே
நேசர் முகம் காண, நேசர் முகம் காண
ஆ. . . ஆ. . . ஆ
ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே ஆ. . ஆ

5. எந்தன் கண்ணீரை, போக்கிடும் காலம்
போக்கிடும் காலம், போக்கிடும் காலம்
வேகம் வரும் என்று, வேகம் வரும் என்று ஆ. .
காத்திருந்து நான் பறந்திடுவேன்

6. யாத்திரை முடிந்து இயேசு ராஜனை
இயேசு ராஜனை, இயேசு ராஜனை
மேகத்தில் சந்தித்து, மேகத்தில் சந்தித்து
ஆ. . . ஆ. . . ஆ
நித்திய காலமாய் வாழ்ந்திடுவேன்

Other Songs from Keerthanaigal Album

Comments are off this post